நாகை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.